Velupillai Priraphakaran

05.07.1993 அன்று கரும்புலிகள் தினத்தை ஆரம்பித்து வைத்து தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் விடுத்த அறிக்கை.!

05.07.1993 அன்று கரும்புலிகள் தினத்தை ஆரம்பித்து வைத்து தமிழீழ தேசியத் தலைவர் திரு வே பிரபாகரன் அவர்கள் விடுத்த அறிக்கை.! எனது அன்புகுரியவர்களே ! கரும்புலிகள் நாளாகிய இன்றைய தினத்தில் கரும்புலி வீரர்களாகிய உங்கள் மத்தியில் கரும்புலிகள் பற்றி பேசுவதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு பெருமகிழ்ச்சி அடைகிறேன். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, இன்றைய தினத்தில் முழு இலங்கைத்தீவையும் அதிர வைத்த ஓர் சம்பவம் நிகழ்ந்தது. எமது விடுதலை இயக்கத்தின் முதலாவது கரும்புலி வீரன் கப்டன் மில்லர் ஓர் […]
Read more

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் 28.12.1995 அன்று வெளியிட்ட அறிக்கையை

இன்று இரத்தம் வழிந்தோடும் எமது மண் நாளை ஒரு சுதந்திர பூமியாக மாறும்.! வரலாற்று ரீதியாக ஈழத்தமிழினம் ஒரு அப்பட்டமானஇன அழிப்பை எதிர்நோக்கி நிற்கின்றது. தமிழரின் தேசிய அடையாளத்தைச் சிதைத்துவிடும் நோக்கில் மிகவும் நுட்பமாகத் திட்டமிடப்பட்டு இந்த இன அழிப்பு நிகழ்கின்றது. இதன் உண்மையான முகம் பிரச்சாரப் பொய்களால் மூடிமறைக்கப்பட்டிருக்கின்றது. இதனை சர்வதேச சமூகம் இன்னும் புரிந்து கொள்ளாதது எமக்கு வேதனையையும், கவலையையும் தருகின்றது தமிழின அழிப்பை அடிப்படையாகக் கொண்ட சிங்களஇனவாதத்தின் அடக்குமுறைக்கு எதிராகவே தமிழீழ மக்கள் […]
Read more

தமிழீழ தேசியத் தலைவர் சிறீலங்கா அரசிற்கு எழுதிய கடிதம்.

மக்களின் இன்னல்கள் முதலில் தீர வேண்டும் தலைவர் பிரபாகரன் சிறீலங்கா அரசிற்கு கடிதம். ( இக்கடிதம் 21. 12. 94 இல் எழுதப்பட்டது.) அன்பின் கேணல் ரத்வத்தவிற்கு! 19. 12 94 திகதியிடப்பட்டுள்ள உங்கள் கடிதத்திற்கு மிகவும் நன்றி. உங்கள் கடிதம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வாயிலாக குறிப்பிட்ட திகதிக்கு மறுதினமே எமக்குக் கிடைத்தது. 08. 12 94, 15. 12. 94 ஆகிய தினங்களில் நாம் உங்களுக்கு அனுப்பி வைத்த கடிதங்களில் நீங்கள் எழுதிய கேள்விகளுக்கு […]
Read more

1991 ஆண்டு சர்வேதேச பெண்கள் நாளில் தமிழீழ பெண்களுக்கு தமிழீழ தேசியத்தலைவர் விடுத்த செய்தியில்

1991 ஆண்டு சர்வேதேச பெண்கள் நாளில் தமிழீழ பெண்களுக்கு தமிழீழ தேசியத்தலைவர் விடுத்த செய்தியில்     தமிழீழ பெண் சமுகம் எழுட்சிகொள்ளத் தொடங்கிவிட்டது பெண் விடுதலையை வலியுறுத்தி தலைவர் விடுத்த செய்தி   பழமைவாதத்திலும், மூடநம்பிக்கையிலும் ஊறிப்போன எமது சமூக அமைப்பில் நீண்ட நெடுங்காலமாக பெண்ணினம் ஒடுக்கப்பட்டு வருகிறது. எமது வேதாந்தங்களும், மத சித்தாந்தங்களும், மனுநீதி சாஸ்திரங்களும் அந்தக் காலம் தொட்டே பெண் அடிமைத்தனத்தை நியாயப்படுத்தி வந்திருக் இன்றன. ஆணாதிக்கம், சாதியம், சீதனம் என்று பல்வேறு […]
Read more