தமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 1993
தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். நவம்பர் 27, 1993. எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே… இன்று மாவீரர்நாள். எமது சுதந்திர இயக்கத்தின் சரித்திர சிற்பிகளான விடுதலை வீரர்களை நாம் நினைவுகூரும் நன்நாள். ஆண்டாண்டு காலமாக அடிமை விலங்கில் முடங்கிக் கிடந்த எமது தாயகத்தை வீறுகொண்டு எரியும் விடுதலைக் களமாக மாற்றிவிட்ட வீரமறவர்களை நாம் நினைவு கொள்ளும் புனிதநாள். எமது நாடு எமக்கே சொந்தம் என்ற உரிமைக்குரலை உலகெங்கும் முழங்கச் செய்த உன்னத தியாகிகளை […]