Velupillai Priraphakaran

தமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 1993

தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். நவம்பர் 27, 1993. எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே… இன்று மாவீரர்நாள். எமது சுதந்திர இயக்கத்தின் சரித்திர சிற்பிகளான விடுதலை வீரர்களை நாம் நினைவுகூரும் நன்நாள். ஆண்டாண்டு காலமாக அடிமை விலங்கில் முடங்கிக் கிடந்த எமது தாயகத்தை வீறுகொண்டு எரியும் விடுதலைக் களமாக மாற்றிவிட்ட வீரமறவர்களை நாம் நினைவு கொள்ளும் புனிதநாள். எமது நாடு எமக்கே சொந்தம் என்ற உரிமைக்குரலை உலகெங்கும் முழங்கச் செய்த உன்னத தியாகிகளை […]
Read more

தமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 1992

தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். நவம்பர் 27, 1992. எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே… இன்று மாவீரர் நாள். எமது விடுதலைப் போராட்டத்தை ஒப்பற்ற வீரகாவியமாக உலக வரலாற்றில் பொறித்துச் சென்ற உன்னதமானவர்களை நாம் நினைவில் நிறுத்திப் பூசிக்கும் புனித நாள். மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தாம் தழுவிக்கொண்ட இலட்சியத்தைத் தமது உயிரிலும் மேலாக நேசித்தவர்கள். மக்களின் விடுதலையை தமது மானசீக இலட்சியமாக, வாழ்வின் உயரிய குறிக்கோளாக வரித்துக் கொண்டவர்கள். அந்த இலட்சியத்திற்காகவே […]
Read more

தமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 1991

  தலைமைச் செயலகம்,தமிழீழ விடுதலைப் புலிகள்,தமிழீழம்.நவம்பர் 27, 1991. எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே… இன்றைய தினத்தை மாவீரர் நாளாக, தியாகிகளின் திருநாளாக, எமது தேசத்தின் பெருநாளாக நாம் கொண்டாடுகின்றோம். எமது மண்ணுக்காய், எமது மக்களுக்காய் தமது இன்னுயிரை அர்ப்பணித்த தியாகிகளை இன்று நாம் எமது இதயத்து ஆலயங்களில் நினைவு கூர்ந்து கௌரவிக்கின்றோம். ஒரு புனித இலட்சியத்திற்காக வாழ்ந்து, அந்த இலட்சியத்திற்காகப் போராடி, அந்த இலட்சியத்தை அடைவதற்காக,; தமது வாழ்வைத் தியாகம் செய்த இந்த மாவீரர்கள் […]
Read more

தமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 1990

தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். நவம்பர் 27, 1990. எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே… தமிழீழத் தேசிய சுதந்திரப் போரில் வீர மரணத்தைத் தழுவிக் கொண்ட எமது விடுதலை வீரர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நளாக கார்த்திகை 27 ஆம் நாள் நினைவு கூரப்படுகிறது. இதுவே எமது தேசிய நாளுமாகும். எமது வீர சுதந்திர வரலாறு இந்த மாவீரர்களின் இரத்தத்தால் எழுதப்பட்டிருக்கிறது. இவர்களது இறப்புக்கள் அர்த்தமற்ற இறப்புக்கள் அல்ல. இந்த வீரர்களின் சாவுகள் […]
Read more

தமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 1989

தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். நவம்பர் 27, 1989. இந்திய தமிழீழப் போர் உக்கிரம் அடைந்து கொண்டிருந்த காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் தினமும் தம்முயிரை தமிழீழ விடுதலைக்காக அர்ப்பணித்துக் கொண்டிருந்தனர். 1989 கார்த்திகை 27, அன்று அடர்ந்த தமிழீழக் காடு ஒன்றில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் முதலாவது விடுதலைப்புலிகளின் மாவீரரான லெப்டினன்ட் சங்கள் அவர்களின் வீரச்சாவு நாளான “கார்த்திகை 27″ஐ மாவீரர் நாளாக பிரகடனப்படுத்தி உரையாற்றும்போது… “எமது போராட்டத்தில் இன்று ஒரு முக்கியமான […]
Read more